|
சிவஞான போதம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
|
மெய்
கண்டத் தேவர்
|
|
அகர முதலி சொல்லாய்வு நூலை எழுதியவர் யார்?
|
தேவநேயப்
பாவாணர்
|
|
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் யார்?
|
கலைஞர்
மு. கருணாநிதி
|
|
அனை த்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் யார்?
|
செல்வி
ஜெ. ஜெயலலிதா
|
|
திராவிடக் கழகத்தின் தலைவர் யார்?
|
கி.
வீரமணி
|
|
மறுமலர்ச்சி திராவிட முன்னே ற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் யார்?
|
வைகோ
(வை.கோபால்சாமி)
|
|
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர் தலைவர் யார்?
|
விஜயகாந்த்
|
|
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன ர் யார்?
|
இராமதாஸ்
|
|
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் யார்?
|
ஞான
தேசிகன்
|
|
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின்
தலைவர் யார்?
|
சரத்குமார்
|
|
இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் யார்?
|
சோனியா
காந்தி
|
|
கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொண்டவர் யார்?
|
வாஞ்சிநாதன்
|
|
குலக் கல்வி முறையைக் கொண்டு வந்தவர் யார்?
|
இராஜாஜி
|
|
சமரச சன்மார்க்க சங்கத்தை நிறுவியவர் யார்?
|
வள்ளலார்
இராமலிங்க அடிகள்
|
|
தமிழகத்தின் பொதுவுடமை இயக்கத்தின் முன்னோடி யார்?
|
ப.
ஜீவான ந்தம்
|
|
காங்கிரஸ் மகா சபைக்கு தலைமை வகித்த முதல் தமிழர் யார்?
|
சேலம்
விஜயராகவாச்சாரி
|
|
பாண்டிச்சேரியை உருவாக்கியவர் யார்?
|
பிரான்சிஸ்
டே
|
|
1911 இல் இந்திய மன்ன ராக முடிசூட்டிக் கொண்ட இங்கிலாந்து மன்ன ர் யார்?
|
5
ஆம் ஜார்ஜ்
|
|
சென்னை மாகாணம் தமிழ்நாடு என யாரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது?
|
அறிஞர்
அண்ணா
|
|
இன்றைய சென்னை மாநகரத்தை உருவாக்கியவர் யார்?
|
பிரான்சிஸ்
டே
|
advt
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
2 மார்., 2018
TNPSC பொது அறிவு 5
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
photo enhancer
Photo Enhancer Photo Enhancer Upload an image and bri...
-
சென்னையின் முதல் மேயர் யார் ? ஆலங்காத்தா பிள்ளை சென்னை மாநகராட்சி கட்டிடத்தைக் கட்டியவர் யார் ? ...
-
சிவஞான போதம் என்ற நூலின் ஆசிரியர் யார் ? மெய் கண்டத் தேவர் அகர முதலி சொல்லாய்வு நூலை எழுதியவர் ய...
-
ஊடகவியலாளர்கள், அரசு அதிகாரிகள், பொறியாளர்கள் என, மக்களோடு தொடர்பில் இருக்கும் ஒவ்வொருவரும், ஒரு ‘ஹாம் ரேடியோ’ உரிமம் வைத்திருக்க வேண்டும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக