advt

2 மார்., 2018

TNPSC பொது அறிவு 9


துக்ளக் மரபை தோற்றுவித்தவர் யார்?
கியாசுதீன் துக்ளக்
சுதந்திர இந்தியாவின் அயல்நாட்டுக் கொள்கையை உருவாக்கிய தலைவர் யார்?
ஜவஹர்லால் நேரு
சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர் யார்?
தந்தை பெரியார் (.வெ.ராமசாமி)
குடியரசு பத்திரிகையை நடத்தியவர் யார்?
தந்தை பெரியார்
ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தியவர் யார்?
மகாத்மா காந்திஜி
தளபதி’ என்று காந்தியால் அழைக்கப்பட்டவர் யார்?
தளவாய் ராமா நாயுடு
பீகார் காந்தி’ என்றழைக்கப்பட்டவர் யார்?
ராஜேந்திரபிரசாத்
பட்டேலுக்கு பர்தோலி சத்தியாகிரகத்திற்குப் பின் ‘சர்தார்’ என்ற பட்டத்தை வழங்கியவர் யார்?
காந்திஜி

காந்தியடிகளுக்கு விருப்பமான ‘வைஷ்ணவ ஜன தோ’ என்ற பாடலை எழுதியவர் யார்?
நரசிம்ம மேத்தா (குஜராத்தி)
என் மன சாட்சியின் காவலர் என்று காந்தியால் அழைக்கப்பட்டவர் யார்?
இராஜாஜி
உத்தரப் பிரதேச முதல்வராகப் பதவி வகித்த விடுதலைப் போராட்டத்
தலைவர் யார்?
கோவிந்த பல்லப பந்த்
சி.எப்ஆண்ட்ரூஸூக்கு ‘தீன பந்து’ என்ற பட்டத்தை வழங்கியவர் யார்?
காந்தி
இந்தியாவின் வான ம்பாடி’ என்று சரோஜினி நாயுடுவை பாராட்டியவர்
யார்?
காந்தி
தேசியம் காத்த செம்மல்’ என்று திரு.வி.-வால் அழைக்கப்பட்டவர் யார்?
முத்துராமலிங்கத் தேவர்

மலைகளின் மைந்தர் யார்?
கோபிந்த வல்லப பந்த்
ஆங்கில அரசு வழங்கி நைட்ஹூட் (Knighthoodஎன்ற பட்டத்தைத் திருப்பி அனுப்பியவர் யார்?
இரவீந்திரநாத் தாகூர்
கெய்சர்--ஹிந்த் பட்டத்தைத் துறந்தவர் யார்?
காந்திஜி
பிரிட்டிஷ் அரசு வழங்கவிருந்த திவான் பகதூர் பட்டத்தை ஏற்க மறுத்தவர் யார்?
எம்.கே.தியாகராஜ பாகவதர்
டெல்லி சுல்தானியத்தை நிறுவியவர் யார்?
குத்புதீன் ஐபெக்
சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று கூறியவர் யார்?
பாலகங்காதர திலகர்

கருத்துகள் இல்லை:

photo enhancer

  Photo Enhancer Photo Enhancer Upload an image and bri...